என் உணர்வுகளும் அந்த மரமும்
..............................................................
பட்டையுதிர்ந்த அந்த மரமும்
என் மௌனங்களை
சுமந்தபடி நின்றது
தோற்ற என் உணர்வுக்குள்
அடங்கிப்போனது
அதன் உயிர்ப்பு
என் சுவாசம்
பூமியை ஸ்பரித்த போது
அதன் வேரறுந்த சத்தம்
என் செவிப்பறையை
தட்டிச்சென்றது
Related Posts:
Subscribe to:
Post Comments (Atom)
5 comments:
வணக்கம் அண்ணா. உங்கள் கவிதைகள் வலிமையுள்ள வார்த்தைகளுடன் அழகாக இருக்கு.
December 31, 2008 at 9:34 PMஅன்பின் சித்தாந்தன்,
January 4, 2009 at 4:42 AMஇதைப் பார்க்கவும் :)
http://blogintamil.blogspot.com/2009/01/blog-post_03.html
தொடரட்டும் உங்கள் சேவை !
தமிழினி
January 30, 2009 at 9:20 PMஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி
தொடர்ந்தும் எழுதுங்கள்
அன்பின் ரிஸான் ஷெரிப்
January 30, 2009 at 9:23 PMகருத்துக்களுக்கு நன்றி
நீங்கள் குறிப்பிட்டுள்ள தளத்தைப் பார்க்கிறேன்
wow very nice
February 24, 2011 at 8:17 AMPost a Comment